தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.
சமுதாய சொந்தங்களே....!
நிர்வாக குழு-பிரிட்டன்.
.
தொடர்புகளுக்கு...
.
சுட்டிகள்
ஆசிரியர் குழு
அலமாறி
-
▼
2009
(9)
-
▼
June
(8)
- இலண்டன்:பேராசியரின் உரையும் கருத்து பகிர்வும்
- தமுமுக வரலாற்றில் இலண்டன் பள்ளிவாசல்!
- இலண்டன்:இயக்கங்களும் ஊடங்களும் தலைவர் பேராசிரியரை ...
- இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!
- இலங்கை தமிழ் முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதர்களின்...
- இலண்டன்: த மு மு க தலைவரின் வரலாற்று சிறப்பு மிக்...
- லண்டனில் நடைப்பெற்ற இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ...
- லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை...
-
▼
June
(8)
குறிச்சொற்கள்
- croydon masjid (3)
- jaqh (1)
- london (4)
- mhj (5)
- midia (1)
- movement (1)
- photo (1)
- sk.madani (1)
- tmmkuk (5)
- அரசியல் (1)
- இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (1)
- உரிமைகள் பற்றிய கலந்துரையாடல் (1)
- கேள்வி பதில் (1)
- சமூகம் (1)
- முத்துப்பேட்டை இணையதளம் (1)
- லண்டனில் தமுமுக தலைவர் (1)
- வரலாறு (1)
Friday 12 June 2009
லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை துவக்கம்
Posted by லால்பேட்டை . காம் at 16:23
Labels: லண்டனில் தமுமுக தலைவர்